கூடி மகிழந்த சிலரும்
சொல்லி அழ இருந்த பலரும்
இப்பொழுது என்னோடு பேசுவதே
இல்லை...
என்னை படைத்த இறைவா
பதில் சொல்...
ஏன் எனக்கு இதயத்தை படைத்தாய்....?
அதில் ஏன் உறவுகளுக்காய்
எப்பொழுதும்
துடிக்க வைத்தாய்...?
நான் மென்மையான இதயத்துடன்
பிறந்தது குற்றமா..?
இறைவா நான் வாழுகின்ற இந்த
வாழ்க்கையிள்...... அனைவரத
மனதையும்
புண்பட வைத்த.....ஜென்மம்
திருந்தாத ஜென்ம் நான் இருந்தென்ன
லாபம்
வருந்தாத உள்ளம் நான் வாழ்ந்தென்ன
லாபம்
இறைவா எனை படைத்தவன் நீயே
அழைத்து சென்றுவிடு வாழ்ந்த
வாழ்க்கையும் போதும்
என் சொற்க்களால்
உறவுகள் படும் மன கஷ்டமும் போதும்....
இறைவா....!
கைதொழுது கேட்கின்றேன்
வந்துவிடு எனை அழைத்து சென்றுவிடு
நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக