முண்டாசுக்
கவிஞன்
முரட்டு
மீசைக்காரன்
கண்ணம்மாவின்
காதலன்
காணிநிலம்
கேட்டவன்
கற்பனையில்
கொடிகட்டிப்
பறந்தவன்
குழந்தைகளைக்
குதூகளிக்க
வைத்தவன்
காதலின்
காவியத்தை
வடித்தவன்
சுதந்திரத்தின்
சுவையை
ஊட்டி
உணர்த்தியவன்
பெரும்கவி
பாரதி
அவனே
கவியுலக
சாரதி
கவியுலகின்
தலைவன்
கற்பனையின்
புதல்வன்
அவன்புகழ்
ஓங்குக
பல்லாண்டு
வாழ்த்திட
வயதில்லை
வணங்குகிறேன்
தலைமகனை
கவிஞன்: நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக