வினாயகர் சதூர்த்தி
வாழ்த்துக்கள்
கண் திருஷ்டி கணபதியே...
எங்கள்
கவலை தீர்க்கும் கணபதியே..!
விடியும் பொழுதில் எழுந்துவிட்டேன்...
வினாயகனே உன்னை வணங்கிவிட்டேன்..!
கொழுக்கொட்டையை விரும்பும் பிள்ளையாரே... எங்கள் எதிரியின்
கொழுப்புகளை அடக்குகின்ற பிள்றையாரே..!
உன்னை கைதொழுது
வணங்குகிறோம் எம் மக்களை
காப்பாய் என்றும் ...!!!
என் இனிய
வினாயகர் சதூர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.!!!
👉நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக