சனி, 4 ஆகஸ்ட், 2018

கவிதை: வேண்டாம் இந்த உறவுகள்




வேண்டாம் இந்த உறவுகள்
எதுவும் வேண்டாம்
கவலையினிலே ரனத்தை பாய்ச்சும் உறவுகள்


கண்ணீரிலும் வடு பாய்ச்சும் உறவுகள்
அவர்களின் தேவைக்கு நம்மை பகடைகாயாக்கும் உறவுகள்
நமது கனவுகளை அடியோடு கொன்றிடும் உறவுகள்



அவர்களின் ஆசை தான் முக்கியம்
நமது மனதில் ரனத்தை பாய்ச்சிட
நமது காயம் தான் உறவுகளின் மகிழ்ச்சி



உறவுகளுக்காகவே வாழ்ந்து வாழ்ந்து அடியோடு சாயும் நிலை தான் எனது நிலை
இந்நிலை போதும் என்று தூக்கி எறிந்தால் விரோதி என்ற பட்டம் போதும்



ஏன் பிறந்தோம் என்று நினைக்க வைக்கும் உறவுகளிடம் சிக்கி தவிக்கும் நிலை தான் என் நிலை



மனக்கவலையுடன்....



               😂😓😂😓😂😓 நா.சு.கா 👈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக