புதன், 4 ஜூலை, 2018

சரணடைந்தோம் பொலம்பக்கம் வாழ் திரோபதி பாஞ்சாலி அம்மன் பொற்பாதம் 🔥🔥🔥🙏🙏🙏

பொலம்பாக்கம் தனில் வாழும்
என் அன்னையே ,

பாரத யுத்தத்தின் முழு உருவே
அம்மா பாஞ்சாலி ,
விரித்த கூந்தலை
முடித்தாய் இன்று !

அம்மா
காண கண்கோடி வேண்டும்
படுகளத்தில்
உன் அண்ணன்
கண்ணன்
கமலக்கண்ணன்
கோவிந்தன்
உன் கூந்தல்
முடிப்பை  பார்ப்பதற்கு .!

பார்கிறேன் நானும்
தினம் என் மனதுக்குள்ளே !




அம்மா
உனை சாந்தப்படுத்த
இதோ திருவியா ,

அன்னைக்கு
அபேஷாக ஆராதனை
பம்பை உடுக்கை
இசை முழங்க
தீமிதிவிழா 
நடக்கிறது !

அம்மா
இவ் வையகம் வாழ ...

நீ
பொலம்பக்கம் தனிலே அமர்ந்து
நலம் சேர்ப்பயாக ! 

என்றும் மகாபாரதத்தின் பக்கங்களை மீறாமல் 
உன் பாதம் பனிகிறேன்...

                   இவன் அடியேன்
.....................நா.சு.கா
                      9884386544

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக