அகிலம் எல்லாம்
மகிழ்ந்து விளங்க
நாரேரிக்குப்பம்தனிலே அமர்ந்து அருட்புரியும் ஸ்ரீ கெங்கையம்மா
நீ அடியவர்
துயர் தீர்க்கும் !
ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விளக்காகும் !!!
அம்மா உன் உள்ளம் குளிர
கூழ்வார்துகிறோம் இன்றுனக்கு
எங்கள் உள்ளத்து குறைதனை தீர்ப்பாயம்மா .
சக்தி: நா.சு.கார்த்தி
நாரேரிக்குப்பம்
Cell: 9884386544
திண்டிவனம் வட்டம் இரட்டனை மதுரா நாரேரிக்குப்பம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் கூழ்வார்த்தல் 22/05/2018 திருவிழாவிர்க்கு அனைவரும் வருக அம்மன் அருட் பெருக அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக