ஓட்டு கேட்டு ஓடிவந்தவர்
ஜெயித்தப்பின் தேடிபோனாலும்
கிடைப்பதில்லை...
ஐந்தான்டு கழித்து
கூழகும்பிட்டு போட்டு வரார்
நல்லாட்சிதர என் கட்சி சின்னத்தில்
போடுங்கள் ஓட்டு என்று...
மழை வெள்ளத்தில் குடிசைகள் முழுகியபொழுது
சட்டமன்றத்தில் சத்தம் செய்யாதவர்....
குடிநீர்கு கடும் வரட்சி வந்தபொழுது
குடிநீர் பெற்று தராதவர்
இப்பொழுது வரார்....
அவரது சின்னத்தை கையில் எடுத்து
அவர் கண்ணத்தில் நாலு போடலாமா ? அல்லது
நம் தலையிலே போட்டுக்கொல்லலாமா?
வாக்காளபெறுமக்களே வாழ்திறந்து செப்புங்கள்.
கவிஞர் நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக