விவசாயி மனசு
விதைக்கும் பொழுது
கொஞ்சம்
நடும் பொழுது
இடையில்
வாங்கிய பணமெல்லாம்
வடடியும் முதலுமாய்
அறுவடைக்குப்பின்
அடைத்துவிட்டு
ஏதுமில்லாமல் நிற்கும் பொழுது
ஏரெடுக்க நினைக்கும்
விவசாயி மனசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக