எங்கள் வாழ்வின்
இனிய வசந்தம் எங்கள் தங்கை
தாயென எம் தங்கை பெற்ற பிள்ளைக்கு தாய் மாமனென ஆனேன்
இவன் கொஞ்சுகிறானா பேசுகிறானா
எனப் பிரித்தறி யலாது?
ஆனால் என் கண்ணங்களை கெஞ்சிடச் செய்திடுவான்,
நஞ்சு புகா இனிய மழழை மொழி கற்றுக் கொடுப்பான்
என்னை மழழையாகவே ஆக்கி விளையாடிடுவான்,
தத்தி தத்தி நடந்திடுவான்
கிள்ளை மொழி பேசிடுவான்
வஞ்சமிலா புன்னகையில் என்னை கவர்ந்திடுவான்,
இவனைக் கண்டால்
என் துன்பமெலாம் பறந்திடுமே
யார் இவன்?அவன் தான் என்
தங்கையின் செல்ல மகம் இப்புவியை ஆளவந்த புவியரசன் அவன்🌹🥰🙋🏻♂️
__நா.சு.கா__